தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமானது (EDP), தொழில்முனைவோருக்கும், முன்னணி விவசாயிகளுக்கும், நிதியுதவி, விற்பனைச் சந்தை, தொழிற்திட்டம் தயாரித்தல், இதர திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் மற்றும் சட்டத்திற்குட்பட்டுச் செயல்படுதல் முதலிய பல்வேறு பிரிவுகளில், தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இதுவரை 5,345 தொழில்முனைவோர் மற்றும் முன்னணி விவசாயிகளுக்கு ரூ. 1.30 கோடி செலவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.